சமூக சேவை மனப்பான்மையுடன் துவங்கப்பட்ட "வணக்கம் சிவகங்கை" முகநூல் பக்கம், உங்களின் நல் ஆதரவுடன் தொடர்ந்து வெற்றிகரமாக செயல்பட்டு வருகிறது. நமது பக்கத்தின் மூலம் சிவகங்கை மாவட்ட செய்திகள், குற்றங்கள், குறைகள், நிறைகள், விழிப்புணர்வு செய்திகள், பயனுள்ள தகவல்கள் ஆகியவற்றை உடனுக்குடன் வெளியிடுகிறோம். எங்களின் நோக்கம் சிவகங்கை மாவட்டத்தை மேலும் வளர்ச்சி அடைய செய்வது மட்டுமே... தொடர்ந்து அனைவரும் ஆதரவு தருமாறு கேட்டுக்கொள்கிறோம். நன்றி..