தூய்மையான இந்தியா மகாத்மா காந்தியின் 150ஆவது பிறந்த தினம் கொண்டாடப்பட உள்ள 2019ஆம் ஆண்டுக்குள் அவர் கண்ட கனவான தூய்மையான இந்தியாவை உருவாக்குவதே எமது நிறுவனத்தின் நோக்கம். ஒவ்வொரு இந்திய குடிமகனும் தங்கள் வீட்டை மற்றும் கழிவறையை சுத்தமாக வைத்து கொண்டால் நாடு முழுவதும் சுத்தமாக மாறிவிடும் , உங்களால் முடியாத பட்சத்தில் நாங்கள் குறைந்த விலையில் ,நிறைந்த தரத்தில் சுத்தம் செய்து தருகிறோம்.