மண்ணினுடைய, மக்களினுடைய, சமுகத்தினுடைய மொழியை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்லக் கூடிய ஊடகங்களாக அரசுப்பள்ளி மாணவர்கள் இருக்கிறார்கள்.
அரசுப்பள்ளிகள் தான் ஏழைகளின் கல்விக்கான கடைசி நம்பிக்கை.
எனவே தாய்மொழி வாழ வித்திடும் அரசுப்பள்ளிகளில் பயின்றோர்களின் முன்னேற்றத்திற்காக மொழியையும், மூலதனத்தையும் இணைப்பதே பொருநையின் குறிக்கோள்.
பொருநை ஒரு நிறுவனமாக சிங்கப்பூரில் நிறுவப்பட்டுள்ளது.