அன்பானவர்களுக்கு வணக்கம் !..
" நமது வாழ்வை மகிழ்விப்பவை கலைகள்,
நமது வாழ்வை முழுமையாக்குபவை கலைகள்"
எனும் அறிதலோடு
நமது சமூகத்திற்கு கலையின் பயனையும், தேவையையும்
கருதி ,கலைத்தொழிலில் களமிறங்கி தற்போது,
நாமக்கல்லை மையமாக கொண்டு இயங்கும் மகி ஆர்ட்ஸ்! ஆகிய நாங்கள்..
'தமிழக அளவில்'.. நமது அன்பான வாடிக்கையாளர்களுக்கு,
சுவர் ஓவியங்கள் மற்றும் சுவர் சிற்பங்கள்
நமது வாடிக்கையாளர்கள் விரும்பியவாறு படைப்புகளாக செய்து
தந்து வாடிக்கையாளர்களை மகிழ்வி்க்கிறோம்..அத்துடன் பெருமை கொள்ள வைக்கிறோம்..
அவ்வாறே தாங்களும் எங்களுக்கு ஆதரவு தர கோருகிறோ்ம் !..
எமது சிறந்த வேலைகள் :
அனைத்து வகை கட்டிடங்களிலும்
சுவர் ஓவியங்கள் வரைதல்.. மற்றும் சுவர் சிற்பங்கள் செய்தல்..
நன்றி !..வணக்கம் !..