நல்ல வாழ்வுக்கு
நல்ல எண்ணங்கள் முக்கியம்.
நல்ல உடலுக்கு
நல்ல எண்ணைகள் முக்கியம்.
பயிரோடு உறவாடி
மர செக்கில் மணம் கமழ
வழிந்தோடும் மரபு வழி
எண்ணைகளை
மீட்டெடுப்போம்.
எவ்வளவோ நாட்களாய்
இழந்துவிட்ட நம் உணவின்
மணமும் சுவையும் மீட்க,
நம் உடலின் நலனை
உறுதி செய்ய,
இதோ எங்கள்
எண்ணை விற்பனை கூடம்
திறப்பு விழா.
"விற்பனை மட்டுமல்ல
வித்துக்ககளை கொண்டு வந்தால் எண்ணெய் பிழிந்தும்
கொடுத்திடுவோம்."
இது விளம்பரமல்ல
விழிப்புணர்வு.
கை கொடுங்கள்
கரம் கோர்ப்போம்.
மரபு காப்போம்.
வாருங்கள் பலமுறை
நாமும் நம் சந்ததியும்
நலம் வாழ.