நோக்கம்
எலோரும் பூர்ன மதுவிலக்கு வேண்டும் என்று கூறுகிறார்கள்., பின் இரவு வந்ததும் மதுக்கடை செல்கிறார்கள்., இப்படி செய்வதால் யாருக்கு என்ன பலன்., இதன் மூலமாக மதுபிரியர்களை கட்டுப்பாடுக்குள் கொண்டு வரலாம்., முழுமையாக மது இல்லாவிட்டால் கள்ளசாராயம்., வெளி மாநிலங்களில் இருந்து மது கொண்டுவந்து பதுக்கப்படும்., இதை கட்டுபடுத்த இந்த டிஜிட்டல் டாஸ்மாக் மூலம் ஸ்மார்ட் கார்டு வழங்கலாம்.,