இயற்கை முறையில் நமது பாரம்பரிய நெல் ரகங்களை பரவலாக்கும் முயற்சி. முன்னோடி அமைப்புகள் பல இந்த தளத்தில் செயல்பட்டு வருகின்றன் இருப்பினும் இதனை பகுதி சார்ந்து பரவலாக்கம் செய்வது தான் இதனை எல்லோருக்குமானதாக கொண்டு செல்ல எளிமையாக இருக்கும்.
நெல்-அரிசி-சோறுவின் முதன்மை நோக்கம் திருச்சி வாழ் மக்கள், இந்த பாரம்பரிய நெல் ரகங்களின் ருசியினையும் பல அரிய மருத்துவ குணங்களை அறிந்து பயன் பெறவே.
அறம் சார்ந்த வணிகத்தின் மேல் உள்ள நம்பிக்கையின் வாயிலாக உங்களை சந்திக்கவிளைகிறோம்.