சித்தர்கள் மற்றும் அவர்களின் மருத்துவ முறைகளை எளிய மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும்.சதுரகிரி மலையில் உள்ள மூலிகைகளை எம் மக்களுக்கு அளிக்க வேண்டும் .சித்தர்கள் மற்றும் மூலிகைகளை கொண்டு மக்களை ஏமாற்றும் நபர்களிடம் இருந்து மக்களை காக்க முயற்சி செய்கின்றோம்.
மக்களின் ஆதரவு இல்லாமல் இதெல்லாம் செய்ய இயலாது ,நீங்கள் செய்வது ஒன்றுமட்டும் தான் யாரிடமும் ஏமாறாமல் இருங்கள்