திருநெல்வேலி மாவட்டம் கங்கை கொண்டான் அருள்மிகு ஆனந்தவல்லி அம்பாள் சமேத கைலாசநாதர் ஆலயத்தின் இராஜ கோபுரம் மற்றும் அனைத்து சன்னதிகளுக்கும் சிருங்கேரி சாரதா பீடாதிபதி ஜெகத்குரு அனந்தஸ்ரீ விபூஷித மஹா ஸன்னிதானம் அனந்த விபூஷிதஸ்ரீ ஸ்ரீஸன்னிதானம் ஆகியோரது பொற்கரங்களால் எதிர்வரும்
2017 வியாழன் ஜூன் 1 (வைகாசி 18) ம் தேதி
மஹா கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.
அனைவரும் பங்கேற்று இறை அருள் பெருக