பெரியக்காத்தவராயன் கோவிலானது 21தெய்வ வழிபாடுத்தளம் ஆகும். மூலதெய்வமாக காமாட்சி அம்மன் வீற்றிருக்குகிறாள். காவல்தெய்வமாக ஸ்ரீகாத்தவராயன் சுவாமிகள்வீற்றிருக்குகிறார் .
கல்யாணத்தடைகளை நிவர்த்தி செய்யும் ஏழுகன்னிமார்தெய்வம் இருக்குகிறார்கள். வருடத்தில் ஒரு முறை பாரிவேட்டை முன்று நாட்கள் சிறப்பாக நடைபெறும். சிவராத்ரி அன்று சிறப்பாக பூஜை நடைபெறும்.