மிகவும் சாதாரண முறையில் தொடங்கப்பட்ட எங்கள் " நம்மால் முடியும் குழுவில்" இப்போது 50 கும் மேற்பட்ட உறுப்பினர்கள் உள்ளார்கள் என்பதை பெருமையுடன் தெரியப்படுத்தி கொள்கிறோம். அனைவரும் ஒரு மித்த கருத்தோடு ஒன்றாக இணைந்து சமூக செயல்களில் ஈடுபடுவதே எங்கள் நோக்கம் ஆகும். மாற்றத்தை கொண்டு வருவோம் விரைவில் எங்கள் கிராமத்தில் மற்றும் இந்த சமுதாயத்தில் நன்றி.