விவேகா யோஜனா
விவேகம் என்றால் அறிவு, யோஜனா என்றால் திட்டம்
விவேகா யோஜனா” என்றால் அறிவான திட்டம்
உங்களிடம் போதுமான சிரத்தை இல்லை; உங்கள் மீதே உங்களுக்கு நம்பிக்கை இல்லை, பிறகு உங்களால் என்ன சாதிக்க முடியும்? உங்களிடம் பணபலமும் இல்லை, ஆன்மிக முன்னேற்றமும் இல்லை.நான் சொன்ன இந்த வழியில் திறமையை காட்டி பணக்காரனாகி வாழ்க்கையை வெற்றிகரமாக நடத்து. –சுவாமி விவேகானந்தர்.
அன்பு சகோதர, சகோதரிகளே
முதலில் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியது 3 அது என்னவென்றால், 1) நான் யார்? 2) நான் என்ன செய்கிறேன்? 3) எமது திட்டம் என்ன? என்பது அதைப்பற்றி சுருக்கமாக இங்கே சொல்கிறேன்.
1) நான் யார்?
உங்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள், நான் பகவான் ஸ்ரீ ராமகிருஷ்ணரின் பக்தன், ஒரு சித்தன், குருஜி தங்க.சண்முகசுந்தரம் சேலத்தில் இருக்கிறேன் 5.10.1960 ல் சேலத்தில் உள்ள மல்லூரில் வியாபார குடும்பத்தில் பிறந்தேன், சுவாமி விவேகானந்தரின் குரு குருதேவர் ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சரிடம் 1980 ல் சூட்சம தீட்சை பெற்றேன் 1992 ல் வடலூர் வள்ளலார் மண்ணில் சித்தி பெற்றேன் “மல்லூர் சித்தர்” என அழைக்கப்பெற்றேன். 1992 ல் பெங்களூர் ஸ்ரீ ராமகிருஷ்ண மடத்தில் சுவாமி ரங்கநாதானந்தா மகராஜ், அவர்களிடம் நேரடியாக மந்திர தீட்சை பெற்றேன். தொடர்ந்து மார்க்கெட்டிங் துறையில் இருந்து கொண்டு ஆன்மீக பணிகளும் செய்து வருகிறேன்.
2) நான் என்ன செய்கிறேன்?
35 ஆண்டுகள் ஆன்மீகம் & மார்க்கெட்டிங் துறையில் என் வாழ்க்கை அனுபவத்தில் நான் தெரிந்து கொண்டது என்ன வென்றால் நமது வாழ்க்கை போராட்டத்தில் நாம் வெற்றியடைய நமக்கு குருஅருளும், குலதெய்வ ஆசிர்வாதமும் அவசியம் வேண்டும் என்பதே. எனவே அனைவரும் குருஅருளும், குலதெய்வ ஆசிர்வாதமும் பெற்று நலமாக வாழும் வழிகாட்டும் பணியை செய்ய ஸ்ரீ ராமகிருஷ்ணரின் அனுமதியை பெற்று “ஸ்ரீ ராமகிருஷ்ணா தேவ பிரசன்ன நிலையம்” என ஆரம்பித்து நடத்தி வருகிறேன்.
“ஸ்ரீ ராமகிருஷ்ணா தேவ பிரசன்ன நிலையம்” மூலம் ஒருவருக்கு குரு அருள் எப்படி இருக்கு, குலதெய்வ ஆசிர்வாதம் எப்படி இருக்கு,மூனு தலைமுறை எப்படி இருக்கு, தற்போதைய வாழ்க்கை எப்படி இருக்கு, அதில் பிரச்சனை என்ன, அதற்கு தீர்வு என்ன, என ஆராய்ந்து “ஸ்ரீ ராமகிருஷ்ணா தேவ பிரசன்னம்” பார்த்து தன்னம்பிக்கையுடன் வாழ ஆலோசனைகளும் “விவேகானந்தா தியான சக்தி கார்டு” ,ஸ்ரீ சாரதா அஷ்டலட்சுமி கலசம், என பரிகார பொருட்களும் கொடுத்து வளமாக வாழ தூண்டும் வேலையை செய்துவருகிறேன். ஸ்ரீ ராமகிருஷ்ணா தேவ பிரசன்ன நிலையத்தின் “விவேகா யோஜனா”” வில் நீங்களும் உறுப்பினராக சேர்ந்திடுங்கள், பலன் பெறுங்கள்.
3) எமது திட்டம் என்ன?
எமது திட்டம் : விவேகா யோஜனா
இது பணபலமும், ஆன்மிக முன்னேற்றமும் அடையச்செய்யும் அற்புதத் திட்டம்.
தாங்கள் விவேகா யோஜனா”வில் உறுப்பினராக சேர ரூ999 செலவு செய்வதால், பணபலமும், விவேகானந்தா தியான சக்தி கார்டு பயன்படுத்தி ஆன்மிக முன்னேற்றமும் சம்பாதிக்க முடியும் சிறந்த நேரமிது. நீங்கள் 48 நாட்களில் பணபலமும், ஆன்மிக முன்னேற்றமும் அடைய மேலும் இந்த பக்கத்தை கவனமாக படிக்கவும். இதை நன்றாக படித்து பயன் பெற, நல்ல சேவை மனப்பான்மை உள்ள லட்சாதிபதியாக ஆக உங்களுக்கு என்னுடைய வாழ்த்துக்கள்.
அன்பு நண்பர்களே
எனக்கு 100 இளைஞ்சர்களை கொடுங்கள், நான் இந்தியாவின் தலையெழுத்தையே மாற்றி காட்டுகிறேன் என்றார் சுவாமி விவேகானந்தர். அவருக்கு 100 க்கு மேல் இளைஞ்சர்கள் கிடைத்தார்கள். அவர்களை வைத்து குரு,சிஷ்யன் என்ற சங்கிலி தொடரை,ஒரு குழுவை சுவாமி விவேகானந்தர் உருவாக்கினார். இந்தியாவின் தலையெழுத்தையே மாற்றினார். நாமும் சுவாமி விவேகானந்தர் சொன்ன இந்த வழியில் திறமையை காட்டி “விவேகா யோஜனா” வில் உறுப்பினர்,முகவர்கள் (1-Agent,2-Silver Agent,3-Gold Agent,4-Platinum Agent,5-Sapphire Agent) என்ற சங்கிலி தொடரை,ஒரு குழுவை உருவாக்குவோம்,பல கோடி இந்திய மக்களின் வாழ்க்கையை, தலையெழுத்தை,வறுமைநிலையை மாற்றுவோம்.
--------------------------------------------------------------------
யாரும் எந்த நிறுவனத்திலும் அல்லது எந்த திட்டத்திலும் தங்கள் உழைப்பால் வந்த பணத்தை சிலவு செய்யும் முன் ஒருமுறைக்கு இருமுறை யோசிக்க வேண்டும். நீங்கள் 48 நாட்களில் பணபலமும், “விவேகானந்தா தியான சக்தி கார்டு” பயன்படுத்தி ஆன்மிக முன்னேற்றமும் அடைய முடியும் என்று நாங்கள் சொல்வதில் நீங்கள் நம்பிக்கை வைக்கலாம். இது முற்றிலும் உண்மை !!. நீங்கள் ஒரு 48 நாட்களில் லட்சம் பணபலமும், ஆன்மிக முன்னேற்றமும் சம்பாதிக்க ரூ999 மட்டும் செலவிட தயாராக இருக்கிறீர்களா? அப்படியானால் நீங்களும் உங்கள் குடும்பமும் பலவித நன்மைகள் அடையமுடியும்.
.உங்கள் ஜாதகத்தில் கிரகங்களின் கோளாறா?
உங்கள் வீட்டில் வாஸ்துவின் கோளாறா?
உங்கள் பெயரில் எண்களின் கோளாறா?
உங்கள் மனதில் தீயசக்திகளின் கோளாறா?
உங்கள் உடலில் நோய்களின் கோளாறா?
உங்கள் குழந்தைகளின் படிப்பு கோளாறா?
உங்கள் தொழிலில் வருமானம் கோளாறா?
உங்கள் சுற்றுப்புறத்தில் பலவித கோளாறா?
விவேகா யோஜனாவில் உறுப்பினராக சேர்ந்தால் எதற்கும் பயம் வேண்டாம், அனைத்தும் சரியாகும். “விவேகானந்தா தியான சக்தி கார்டு” , பயன்படுத்துவதால் சுவாமி விவேகனந்தரின் பிரபஞ்ச பேராற்றல் தன்னம்பிக்கை தந்து தலையெழுத்தையே மாற்றும்.
---------------------------------------------------------------------
உங்களுக்கு இந்த எளிய, சக்திவாய்ந்த திட்டத்தை விளக்கமாக சொல்கிறோம் கேளுங்கள்.
---------------------------------------------------------------------
இது ஒரு MLM அல்லது பணம் சங்கிலி திட்டம் அல்ல.
---------------------------------------------------------------------
முதலில் நீங்கள் ரூ999 மட்டும் செலவு செய்ய வேண்டும். நீங்கள் இந்த திட்டத்தில் ரூ999 மட்டும் செலவு செய்ய நினைத்தால், நான் உங்களுக்கு ஒரு விஷயம் சொல்கிறேன். நீங்கள் சுவாமி விவேகானந்தரின் வழியில் ஒரு வெற்றியாளராக உருவாகி மற்றவரையும் ஒரு வெற்றியாளராக உருவாக்க போகிறீர்கள் அதற்கான புண்ணியமும் உங்களுக்கு கிடைக்கும்.
----------------------------------------------------------------------
நீங்கள் சிலவு செய்யும் ரூ999 க்கு குருஅருள், குலதெய்வ ஆசீர்வாதம் தேடித்தரும், நீங்கள் நினைத்ததை அடைய செய்யும் "விவேகானந்தா தியான சக்தி கார்டு",விவேகா சக்கரம், ஸ்ரீ ராமகிருஷ்ணா தியான சக்தி படம் ( இது 108 வர்ணம் பூசப்பட்ட ஆகர்ஷண சக்தி படம் Photo Size 10ingx12ing lamination ),ஸ்ரீ சாரதா பூஜை பிரசாதம் ( மஞ்சள்,குங்குமம்,காப்பு கயிறு,திருநீறு மிளகுடன்,ஐந்து முக உத்திராட்சம்), கற்பூர தியான பயிற்சி கடிதம் மூலம், பிரார்த்தனை கடிதம், தினம் ஒரு பொன்மொழிகள் பாக்ஸ், இவை அனைத்தும் அடங்கிய கிட் உங்களுக்கு அனுப்பிவைப்போம் இது நீங்கள் சிலவு செய்த ரூ999 ஐ விட மதிப்பு அதிகம், மேலும். சென்னை, மயிலாப்பூர், ஸ்ரீ ராமகிருஷ்ண மடத்து வெளியீடான,தொடர்ந்து 94 ஆண்டுகளாக வெளிவரும், உங்கள் குடும்பத்தினர் மற்றும் நிறுவத்தினர் அனைவரது மேம்பாட்டிற்கான ஆன்மிக-பண்பாட்டு மாத இதழ் "ஸ்ரீ ராமகிருஷ்ண விஜயம்" ஒரு வருடம் மாதா மாதம் உங்கள் வீடு தேடி வரும்.
வேண்டுகோள் : இந்த விவேகா யோஜனாவால், உங்கள் வாழ்க்கையை, உங்கள் தலையெழுத்தையே மாற்ற முடியும். நீங்கள்தான் விவேகா யோஜனாவில் உறுப்பினராக சேர உடனடியாக முடிவெடுக்கவேண்டும். மேலும் நீங்கள் விவேகா யோஜனாவில் முகவராக சேர்ந்து பயன்பெற விரும்பினால் அதற்கென தனி திட்டமும் வைத்துள்ளோம்.
நீங்கள் “விவேகா யோஜனாவில்” உறுப்பினராக சேர விரும்பினால் ரூ999 ஐ எனது வங்கி கணக்கில் குரு காணிக்கையாக கட்டி இதில் சேர்ந்து கொள்ளலாம்.
நீங்கள் “விவேகா யோஜனாவில்” முகவராக சேர விரும்பினால் ரூ999+ ரூ 201= ரூ 1200 ஐ எனது வங்கி கணக்கில் குரு காணிக்கையாக கட்டி இதில் சேர்ந்து கொள்ளலாம்.
எனது வங்கி கணக்கு விபரம்
T.SHANMUGASUNDARAM,
LAKSHMI VILAS BANK,
SALEM,
SWARNAPURI BRANCH
A/C NO - 0660301000042560
IFSC - LAVB0000660
(எனது வங்கி கணக்கில் பணம் கட்டியவர்கள் எனக்கு செல்போனில் தெரிய படுத்தவும். தன்னம்பிக்கை முகவராக சேர்ந்து கூடுதல்வருமானம் பெரும் திட்டம் பற்றிய விபரம் அறிய என்னை செல் நம்பரில் அழைக்கவும் குருஜி தங்க.சண்முகசுந்தரம் – 9360676665)