முகநூல் நட்டுப்பூக்களுக்கு வணக்கம்.. நாங்கள் சென்னையில் ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டும் மீன் விநியோகம் செய்து கொண்டிருக்கின்றோம்.
வாராவாரம் வெள்ளிக்கிழமையன்று ஆர்டர் எடுத்து ஞாயிறன்று காலையில் வாடிக்கையாளர்களின் இல்லத்திலேயே விநியோகம் செய்த பின்னரே பணத்தை பெற்றுக்கொள்வோம்...
மீன்கள் நாகையிலிருந்து வரவழைக்கப்படுகிறது. சனிக்கிழமை காலையில் ஏலத்தில் எடுக்கப்பட்ட மீன்களே தங்களுக்கு ஞாயிறன்று சுத்தம் செய்து விநியோகம் செய்கின்றோம்.. மீன்கள் தொடர்வண்டி மூலம் வரவழைக்கப்படுகின்றது..
பார்ஸல் வண்டியிலிருந்து பெறப்பட்ட பிறகு எங்கள் இடத்தில வைத்து சுத்தம் செய்கிறோம். இப்போதைக்கு எங்களுக்கு கடை கிடையாது..
இதை 6 மாத காலமாக செய்து கொண்டிருக்கின்றோம்.. மீன்கள் தரமாக இருக்கும்
நாங்களே டெலிவரி பாய் :)
எங்களுடைய வியாபார பக்கம் முகநூலில் நாகை மீன்கள் என்ற பெயரில் இயங்கி வருகிறது
தரமான கடல் மீன்கள் நியாயமான விலையில் மக்ககளுக்கு கொடுக்கும் நோக்கத்தில் செயல்படுகிறது...
வாடிக்கையாளர்களுக்கு நாங்கள் வழங்கும் கடல் மீன்கள் சுவையாகவும் சுத்தமாகவும் தரமாகவும் பேக்கிங் செய்து உங்கள் இல்லங்களுக்கு டோர் டெலிவரி செய்யப்படும்....
எங்களிடம் மொத்தமாகவும் மற்றும் சில்லரையாகவும் மீன்கள் கிடைக்கும்