மனிதனாக பிறக்கும் ஒவ்வெருவருக்கும் பிறப்பு இறப்பு, நல்லது கெட்டதுனு இரண்டு விசயங்கள் இருக்கும். நாம் வாழும் வாழ்கையை பொறுத்தே அது அமையும். கடவுள் நமக்கு கொடுத்த இந்த வாழ்க்கையை நாம் பயனுல்லதாகவும், நேர்மை உள்ளவர்களாகவும் வாழ்ந்தாள் மட்டுமே அவருடைய ஆசிர்வாதம் நமக்கு கிடைக்கும். ஆண்டவரின் ஆசிர்வாதத்தோடு நேர்மையானவர்களாக வாழ்வோம். ஆண்டவர் உங்களோடு இருப்பாராக . ஆமேன் . அரசன்குளம் புனித அந்தோனியார்