60 கோடி இளைஞர்கள் கொண்ட நம் தாய்நாடு இன்னும் முன்னேற்றம் இல்லாமல் உள்ளது, வேலையில்லா திண்டாட்டம், நலிந்துபோன விவசாயம்,காற்றில் கூட ஊழல், 68 ஆண்டுகள் ஆகியும் அடிப்படை தேவைகள்(குடிநீர் தட்டுப்பாடு) இன்னும் கிடைக்காமை,சமநீதி இல்லாமை,இயற்கை வளங்கள் அபகரிப்பு,அரசின் சர்வதிகார போக்கு, மதுவுக்கு அடிமையாகும் கொடுமை,இலஞ்சம் புறையோடிய நிலை,நகரமயமாக்கல் இவற்றில் இருந்து விடுதலை பெற அண்ணல் காந்தியின் அகிம்சை வழியில் கிராமங்களே நாட்டின் முதுகெலும்புகள் என்பதை உணர்த்தி, அனைத்து துறைகளிலும் தன்னிறைவு பெற்ற சமூகமாக, தமிழ் சமூகம் மாறி உலகுக்கு முன்னுதாரமாக நாம் வாழ, போராடும் இளையதலைமுறைகளின் அறப்போராட்ட குறிப்புகளே இந்த பக்கம்(அறந்தாங்கி-இளையதலைமுறை) நன்றி